ஒன்றுமில்லாமலே நின்ற - Ontrumillaamalay Nintra - Singer : Maria Kolady

Song Name : Ontrumillaamalay Nintra Yennai
Singer : Maria Kolady
Original Lyric: Manoj Elavumkal
Tamil Lyrics: Dr.A.Pravin Asir


ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ... நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2

(இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2. 1. (போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே) - 2 (உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்) - 2. தெய்வ அன்பு என்ன உன்னதம். இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம். 2. (ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம் உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே) - 2 (தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே) - 2 தேவன் தானே என் அடைக்கலம். ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ... நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு (இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2 உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

*

Post a Comment (0)
Previous Post Next Post